Archive for the ‘மற்றவை’ Category

பா.ம.க. தலைமையில் 3-வது அணிக்கு தயார் டாக்டர் ராமதாஸ் பேட்டி

சென்னை மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் ராஜா அண்ணாமலை புரத்தில் புதன்கிழமை நடந்தது. மாநில துணை பொதுச் செயலாளர் ஆ.மூர்த்தி கூட்டத்துக்கு  தலைமை தாங்கினார்.பா.ம.க. நிறுவனர்   டாக்டர் ராமதாஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழக அரசு இலவசங்கள் கொடுப்பதால் எந்த வளர்ச்சியும் ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 3rd, 2010

மும்பையில் மீண்டும் கலவரம்

மும்பையில் வடமாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறை போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. இதனால் பீகார், உத்தரபிரதேச மக்கள் பீதியடைந்துள்ளனர். மகராஷ்டிர மாநிலம் மராத்தியர்களுக்கே சொந்தம் என்ற கோஷத்தை வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா அமைப்பினர், இந்தி மொழி பேசும் வடமாநிலத்தவர்களுக்கு ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 22nd, 2010

காங்கிரஸுடன் 24ந் தேதி திமுக கூட்டணி முறிவு?

திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வருகிற 24 ஆம் தேதி முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி தலைமையில் நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை தொடரலாமா,ஈவிகேஎஸ் இளங்கோவனின் தொடர் விமர்சனம் மற்றும் மருத்துவர் ராமதாஸின் விமர்சனம் உள்ளட்ட முக்கிய பிரச்சனைகள் ...மேலும்  »»

2 responses | ஆகஸ்டு 22nd, 2010

ஓர் எச்சரிக்கை!

சிப்ஸ், பிஸ்கட், காபி மற்றும் பருப்பு வகைகளில் தயாரிக்கப்படும் நொறுக்குத் தீனிகள் சாப்பிட்டால் புற்று நோய் ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. நொறுக்குத் தீனி களில் இருக்கும் அக்ரிலமைடு என்னும் இரசாயனப் பொருளால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் ...மேலும்  »»

one response | ஆகஸ்டு 18th, 2010

நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் இலங்கையில்… – புன்னியாமீன்

இலங்கையில், தென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை “வெறும் வறுமையும் வரட்சியும் கொண்ட பிரதேசம்'' என்ற கருத்தியலை மாற்றியமைக்கத்தக்க வகையில், நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் என்ற பெருமைக்குரிய இலங்கை ஹம்பாந்தோட்டை ‘மாகம்புர’ துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் முக்கிய நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 17th, 2010

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, காங்கிரஸ் கூட்டணி அமையவேண்டும்;சுதந்திர தின அணிவகுப்பிற்கு பின் மக்கள் கருத்து!

ஆகஸ்ட் 15, 2010 சுதந்திர தினத்தினை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மேட்டுப்பாளையத்தில் சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கு கொள்வதற்காக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரங்களுக்கிடையே மேட்டுப்பாளயத்தில் உள்ள மர்ஹும் ...மேலும்  »»

3 responses | ஆகஸ்டு 16th, 2010

ஹை ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி !

ஹை ஹீல்ஸ் காலணிகளை அணியும் பெண்களுக்கு மூட்டு இயக்கங்களில் மாற்றம் ஏற்படும். மூட்டு வலி உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் என்கிறது அமெரிக்க ஆய்வு. லோவா நகரைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி டேனில் பார்கேமா. அவரது பேராசிரியர் பில் மார்ட்டினின் உதவியுடன் ஹீல்ஸ் ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 12th, 2010

விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க தயார் : ராமதாஸ்

தே.மு.தி.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் எந்த பகையும் இல்லை என்றும், விஜயகாந்தோடு ஒரே அணியில் இருப்பதில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் ராமதாஸ் தெரிவித்தார். மேலும், அ.தி.மு.க. கூட்டணி வைப்பதற்காக சாத்தியமும் உண்டு என அவர் தெரிவித்தார். பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 10th, 2010

தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி: ராமதாஸ்

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அல்லாத, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைய வாய்ப்புள்ளது என்று பா.ம.க. நிறுவனர் எஸ்.ராமதாஸ் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: 1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு 43 ஆண்டுகளாகியும் காங்கிரஸ் ஆட்சியமைக்க ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 8th, 2010

இலங்கை ஐக்கிய தேசியக்கட்சியில் முஸ்லிம்களை நீக்கும் ரகசிய திட்டம் அம்பலம்?

கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் அவர்களை ஐ.தே.க. செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக தெரிவித்துள்ளார். அண்மைகாலமாக ஏ.ஆர்.எம் அப்துல் காதர் அவர்களது சில நடவடிக்கை காரணமாக ஐ.தே.க.யில் அதிருப்தி நிலைமை ஏற்பட்டு வந்தது. எனவே ...மேலும்  »»

0 கருத்து | ஜீலை 31st, 2010