Archive for the ‘கவிதை’ Category

தமிழீழம் கண்டிருப்போம்;ஆனால்…

தமிழீழம் கண்டிருப்போம்;ஆனால்... ஊர் கூடி தேர் இழுத்தால், நாம் நிச்சயம் வென்றிருப்போம்; தமிழீழம் - தனி நாடு கண்டிருப்போம். நமக்குள் வேற்றுமைகள்...யார் பலசாலி என்ற மமதைகள்; ஒரு மொழி பேசியவர்களை பிரித்துப்போட்ட‌ துவேசம். இப்போது நாம்பட்ட பாடெல்லாம் சிதைக்கப்பட்டு, புதைக்கப்பட்டு... இனி இப்படியெரு கட்டுக்கோப்பு அமைப்பு கனவுதான். சீமாட்டி சிக்கந்தர் மேலும்  »»

7 responses | ஜீன் 10th, 2010

துபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் முத்துப்பேட்டை கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு

துபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் இசையும் பாடலும் எனும் தலைப்பில் கவிதை நிகழ்ச்சி, தமிழ்த்தேர் இதழ் வெளியீடு மற்றும் கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு ஆகிய நிகழ்ச்சி 25.12.2009 வெள்ளிக்கிழமை ...மேலும்  »»

one response | டிசம்பர் 28th, 2009