Archive for the ‘கவிதை’ Category
தமிழீழம் கண்டிருப்போம்;ஆனால்…
தமிழீழம் கண்டிருப்போம்;ஆனால்...
ஊர் கூடி தேர் இழுத்தால், நாம்
நிச்சயம் வென்றிருப்போம்; தமிழீழம் -
தனி நாடு கண்டிருப்போம்.
நமக்குள் வேற்றுமைகள்...யார்
பலசாலி என்ற மமதைகள்; ஒரு
மொழி பேசியவர்களை பிரித்துப்போட்ட துவேசம்.
இப்போது நாம்பட்ட பாடெல்லாம் சிதைக்கப்பட்டு,
புதைக்கப்பட்டு...
இனி இப்படியெரு கட்டுக்கோப்பு அமைப்பு கனவுதான்.
சீமாட்டி சிக்கந்தர் மேலும் »»
துபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் முத்துப்பேட்டை கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு
துபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு
துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் இசையும் பாடலும் எனும் தலைப்பில் கவிதை நிகழ்ச்சி, தமிழ்த்தேர் இதழ் வெளியீடு மற்றும் கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு ஆகிய நிகழ்ச்சி 25.12.2009 வெள்ளிக்கிழமை ...மேலும் »»
