Archive for the ‘இலங்கை’ Category

புலிகளின் விமான உதிரிப்பாகங்கள் மீட்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் விமான உதிரிப்பாகங்கள் சில  எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக விமானப் படையினர்  தெரிவித்தனர். கரியமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து செவ்வாய்கிழமை இலங்கை விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினர் இவற்றை மீட்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார். கொள்கலன் ஒன்றினுள் விமான உதரிரிப்பாகங்கள் ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 3rd, 2010

கலாநிதி ஏ.ஸீ.எஸ். ஹமீட் அவர்களின் மறுபக்கம் – புன்னியாமீன்

நான்கு தசாப்தங்களாக தொடர்ச்சியாக இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததுடன் சுமார் 15 வருடங்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் இருந்த, கலாநிதி. ஏ.ஸீ.எஸ் ஹமீட் அவர்களின் 11வது சிரார்த்த தினம் செப்டம்பர் 3ம் திகதியாகும். ஒரு தலை சிறந்த இராஜதந்திரியாகவும்,  ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 2nd, 2010

அரசியலமைப்பு சீர்திருத்த இரகசிய தீர்ப்பு ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அறிவிக்கப்படவுள்ளது

அண்மையில் இலங்கையின் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட 18 ஆவது அரசியல் அமைப்பு சட்டமூலம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் இரகசிய தீர்ப்பு சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பிவைக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய 18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் இலங்கையின் அரசியலமைப்புக்கு அனுகூலமானதா? என்பதை ஆராய்வதற்காக உயர்நீதிமன்றம் செவ்வாய்கிழமை கூடியது. இதன் போது ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 1st, 2010

இலங்கைப் பெண்ணின் உடலில் ஆணி அறைந்து கொடுமைப்படுத்திய சவுதி தம்பதியர் கைது;குற்றச்சாட்டுக்களில் சந்தேகம் நிலவுகிறது!

எஜமானர்கள் தம்மீது சித்திரவதை மேற்கொண்டதாக இலங்கைப் பணிப் பெண் ஒருவர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் சந்தேகம் நிலவுகின்றதென சவூதி அரேபிய தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய எஜமானர்கள் தமது உடலின் மீது ஆணிகளை ஏற்றியதாக குறித்த வீட்டுப் பணிப் ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 1st, 2010

அவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்? எஸ்.எம்.எம்.பஷீர். பகுதி: ஒன்று

அவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்? எஸ்.எம்.எம்.பஷீர்.  பகுதி: ஒன்று “அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக் கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று” (அதிவீரராம பாண்டியர்) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ச ஆட்சியை கவிழ்க்க வேண்டும் ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 1st, 2010

குமரன் பத்மநாதன் கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது-வைகோ

தன் தவறை உணர்ந்த ஜூடாசுக்கே மன்னிப்பு இல்லை என்றால், குமரன் பத்மநாதன் கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி நடேசன் என்னிடம் பேசும்போது, தொகுதி ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 25th, 2010

வைகோவின் நடவடிக்கைகளினால் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த முடியவில்லை: கே.பி

தமிழகத்தின் ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோவின் நடவடிக்கைகளினால் இறுதி நேரத்தில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த முடியாமல் போனதாக குமரன் பத்மநாதன் அறிவித்துள்ளார் என்று இலங்கை தமிழ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கம் போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்த முனைப்பு காட்டிய போதிலும், ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 22nd, 2010

புலிகளுக்கு சப்பைக்கட்டு கட்டிய சம்பந்த(னுக்கு)ம் முஸ்லிம்களுக்கும் என்ன சம்பந்தம்?

புலிகளுக்கு சப்பைக்கட்டு கட்டிய சம்பந்த(னுக்கு)ம் முஸ்லிம்களுக்கும் என்ன சம்பந்தம்? - எஸ்.எம்.எம்.பஷீர் “முடிவில் நாங்கள் எங்களின் எதிரிகளின் வார்த்தைகளை அல்லாது, எங்களின் நண்பர்களின் மவுனத்தை ஞாபகத்தில் கொள்வோம்” -மார்டின் லூதர் கிங் -(“In the end, we will ...மேலும்  »»

2 responses | ஆகஸ்டு 22nd, 2010

ஈழத் தமிழர் நிலை ஆய்வு மூத்த அதிகாரி அடுத்த மாதம் பயணம்: நிருபமா ராவ்

சிறிலங்க அரசின் இனப் படுகொலைப் போரினால் இடம் பெயர்ந்து தற்பொழு மீள் குடியமர்த்தப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் நிலை குறித்து நேரில் சென்று கண்டுவர இந்திய அரசின் மூத்த அதிகாரி அடுத்த மாத துவக்கத்தில் இலங்கை செல்வார் என்று அயலுறவுச் செயலர் நிருபமா ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 19th, 2010

இலங்கை அரசுக்கு ஆபத்து

இலங்கை அரசால் அடையாளம் காணப்படாத விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் ஆபத்து ஏற்படலாம் என்று தாம் கருதுவதாக இலங்கையின் பாதுகாப்புச் செயலரும், அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்ஷே கூறியுள்ளார். இதுதொடர்பாக, இலங்கை இறுதி கட்டப் போரில் நடந்தவை மற்றும் அதிலிருந்து கற்ற பாடங்கள் ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 19th, 2010