Archive for the ‘வணிகம்’ Category

ரூபாய்க்கு புதிய அடையாள சின்னம்

அமெரிக்காவின் டாலர், இங்கிலாந்தின் பவுண்டு, ஐரோப்பிய யூனியனின் யூரோ போன்ற பணங்களுக்கு அடையாள சின்னங்கள் உள்ளன. இதே போல இந்தியாவின் ரூபாய்க்கும் அடையாள சின்னத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக நிபுணர்கள் சிலர் அடையாள சின்னத்தை உருவாக்கி கொடுத்தனர். இதில் சிறந்த ...மேலும்  »»

0 கருத்து | ஜீலை 15th, 2010

10 ஆயிரம் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த‌ நடவடிக்கை:இலங்கை அமைச்சர் றிசாத் பதியுதீன்!

கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக நியமனம் பெற்றுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது கடமைகளை ஆரம்பித்தார். கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்தள்ள அமைச்சின் அலுவலகத்தில் வைத்து தனது பணிகளை அவர் ஆரம்பித்தார். அதன் பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், தான் பொறுப்பேற்றுள்ள ...மேலும்  »»

0 கருத்து | ஏப்ரல் 29th, 2010

பெல் நிறுவனத்தில் புதிதாக 8 ஆயிரம் வேலைவாய்ப்பு

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் BHEL எனப்படும் புகழ்பெற்ற பெல் நிறுவனம் அடுத்த 2 ஆண்டுகளில் 8 ஆயிரம் பேருக்கு புதிய பணிவாய்ப்புகளைத் தரவிருப்பதாக பெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 4 ஆயிரம் பேர் என்ற கணக்கில் அடுத்த 2 ஆண்டுகளில் இந்த ...மேலும்  »»

0 கருத்து | பிப்ரவரி 27th, 2010

வருமான வரித்துறை:இணைய தளம் மூலம் “ஏ.டி.எம்.” பண மோசடி; போலீஸ் எச்சரிக்கை!

சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தற்போது வருமானவரி செலுத்துவதற்கான மாதம் என்பதால், இதனைப் பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு அனுமதியின்றி புதிதாக http;//217.8.82.71/ gov.in/ taxation/iti/india/index.php. என்ற இணையதளத்தை ...மேலும்  »»

0 கருத்து | பிப்ரவரி 26th, 2010

துபாயில் உலகின் மிக உயரமான கட்டடம் (புகைப்படம்)

துபாய் : துபாயில் 160 தளங்களை கொண்ட உலகின் மிக உயரமான கட்டடம்  இன்று திறக்கப்பட்டது. நட்சத்திர ஓட்டல்கள், குடியிருப்புகள், வர்த்தக வளாகங்கள், பொழுது போக்கு மையங்கள் என பலதரப்பட்ட அம்சங்களை கொண்ட 160 அடுக்கு கொண்ட உலகின் மிக உயரமான ...மேலும்  »»

0 கருத்து | ஜனவரி 4th, 2010

ருபாய் காக்கும் காந்தி!

போலி ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவப்படம் சரியாக அச்சிடப்படுவதில்லை. இதை வைத்து போலி ரூபாய் நோட்டுகளை எளிதில் கண்டறிகிறோம் என, தடயவியல் அதிகாரி தெரிவித்துள்ளார்.கோல்கட்டாவில் உள்ள மத்திய தடயவியல் துறை இயக்குனர் சி.என். பட்டாச்சாரியா கூறியதாவது:ஐந்து, பத்து, நூறு, ஐநூறு, ஆயிரம் ...மேலும்  »»

0 கருத்து | டிசம்பர் 29th, 2009

பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்தை தாண்டும்: பிரதமர்

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்திற்கு மேல் உயரும் என பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புவனேஷ்வரில் இன்று இந்திய பொருளாதார கூட்டமைப்பின் 92வது ஆண்டு மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்து பேசுகையில், '2008ம் ஆண்டில் நமது பொருளாதாரம் ஏறுமுகத்தில் இருந்தது. ...மேலும்  »»

0 கருத்து | டிசம்பர் 27th, 2009