Archive for the ‘பொது’ Category

போலி பத்திரிகையாளர்கள்: எச்சரிக்கை

சென்னை நகர போலீஸ் கமிஷனர் பொறுப்பு வகிக்கும், கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா, இன்னொரு கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர் ஆகியோர் நேற்று செய்தியாளர்களுக்கு  கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது,  ’’தியாகராயநகரில் கடந்த வாரம் பத்திரிகையாளர்கள் வேடத்தில் வாகன ஸ்டிக்கர்களை மோட்டார் சைக்கிளில் ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 10th, 2010