Archive for the ‘செய்திகள்’ Category

மன்மோகன் சிங் அபூர்வமான பிரதமராம் டோனி பிளேர் புகழாரம்

மன்மோகன் சிங் அபூர்வமான இந்திய பிரதமர் என்று பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் புகழாரம் சூட்டியுள்ளார். எனது பயணம்' என்ற பெயரில் அவர் எழுதியுள்ள சுயசரிதையில், தனது மனம் கவர்ந்த உலகத் தலைவர்கள் சிலரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவர்களுள் மன்மோகன் சிங்கும் ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 3rd, 2010

புலிகளின் விமான உதிரிப்பாகங்கள் மீட்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் விமான உதிரிப்பாகங்கள் சில  எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக விமானப் படையினர்  தெரிவித்தனர். கரியமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து செவ்வாய்கிழமை இலங்கை விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினர் இவற்றை மீட்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார். கொள்கலன் ஒன்றினுள் விமான உதரிரிப்பாகங்கள் ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 3rd, 2010

தியாகி இம்மானுவேல் சிலை உடைப்பு : பதட்டம்

தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக தேவேந்திரர் மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேவேந்திரர் மக்கள் முன்னேற்ற கழகத்தலைவர் நாஞ்சை ரவி தேவேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தியாகி இமானுவேல் சேகரனின் 55-வது நினைவு நாளை கடைப்பிடிக்கிற இந்த ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 3rd, 2010

டான்சி நிர்வாக இயக்குனராக உமாசங்கர் ஐஏ.எஸ்!

தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளர் எஸ்.மாலதி புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார். சிறுசேமிப்புத்துறை ஆணையாளராக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.உமாசங்கர், போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததன் காரணமாக சஸ்பெண்டு செய்யப்பட்டார். தற்போது, விசாரணை தொடங்கப்பட்டு விட்டதால் ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 3rd, 2010

பா.ம.க. தலைமையில் 3-வது அணிக்கு தயார் டாக்டர் ராமதாஸ் பேட்டி

சென்னை மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் ராஜா அண்ணாமலை புரத்தில் புதன்கிழமை நடந்தது. மாநில துணை பொதுச் செயலாளர் ஆ.மூர்த்தி கூட்டத்துக்கு  தலைமை தாங்கினார்.பா.ம.க. நிறுவனர்   டாக்டர் ராமதாஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழக அரசு இலவசங்கள் கொடுப்பதால் எந்த வளர்ச்சியும் ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 3rd, 2010

திராவிடக் கட்சிகள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள்:கார்த்தி சிதம்பரம்

திராவிடக் கட்சிகள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள்.பாஜகவுடன் கூட்டணி அமைக்காத கட்சி காங்கிரஸ் மட்டுமே என, கார்த்தி சிதம்பரம் பேசினார். சென்னையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், உலகம் முழுவதும் இஸ்லாம் குறித்து தவறான எண்ணம் பரவியுள்ளது. ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 2nd, 2010

பெரியார் சிலை சேதம்: நெல்லையில் பரபரப்பு

துணை முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட பெரியார் சிலையை, மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளது, கடையநல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் சமத்துவபுரம் உள்ளது. இந்த சமத்துவப்புரத்தில் வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட பெரியார் சிலையை கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி துணை முதல்வர் ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 2nd, 2010

கலாநிதி ஏ.ஸீ.எஸ். ஹமீட் அவர்களின் மறுபக்கம் – புன்னியாமீன்

நான்கு தசாப்தங்களாக தொடர்ச்சியாக இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததுடன் சுமார் 15 வருடங்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் இருந்த, கலாநிதி. ஏ.ஸீ.எஸ் ஹமீட் அவர்களின் 11வது சிரார்த்த தினம் செப்டம்பர் 3ம் திகதியாகும். ஒரு தலை சிறந்த இராஜதந்திரியாகவும்,  ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 2nd, 2010

இந்து வாழ்வுரிமை இயக்கத் தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

நாகர்கோவிலில் உள்ள தமிழ்நாடு இந்துக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் எஸ்.பி. குட்டி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனி, வெங்கடசாமி தெருவைச் சேர்ந்தவர் எஸ்.பி. குட்டி. முன்னாள் ராணுவ வீரர்.  தமிழ்நாடு இந்துக்கள் ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 2nd, 2010

திருச்சியில் தந்தை பெரியார் சிலை உடைப்பு,பதற்றம்!

திருச்சியில் இரவோடு இரவாக தந்தை பெரியார் சிலைகளைச் சேதப்படுத்தி ஓடி ஒளிந்துள்ளனர். திருச்சி அண்ணாநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தம் அருகில் 1994 இல் திராவிடர் கழகத்தின் சார்பில் திறக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையினை சிலர் சேதப்படுத்திவிட்டு ஓடியுள்ளனர். அதேபோல அதே பகுதியில் காவல் குடியிருப்புப் ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 2nd, 2010