Archive for the ‘இலக்கியம்’ Category
கலாநிதி ஏ.ஸீ.எஸ். ஹமீட் அவர்களின் மறுபக்கம் – புன்னியாமீன்
நான்கு தசாப்தங்களாக தொடர்ச்சியாக இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததுடன் சுமார் 15 வருடங்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் இருந்த, கலாநிதி. ஏ.ஸீ.எஸ் ஹமீட் அவர்களின் 11வது சிரார்த்த தினம் செப்டம்பர் 3ம் திகதியாகும்.
ஒரு தலை சிறந்த இராஜதந்திரியாகவும், ...மேலும் »»
சிறையில் சீமான் எழுதும் புத்தகம் ‘பிரபாகரன்’!
வேலூர் சிறையில் இருக்கும் சீமான் தமிழினம் பற்றிய புத்தகம் எழுதுகிறார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
வேலூர் சிறையில் இருக்கும் சீமான், தன்னை தண்டனையில் இருந்து விடுவிக்க கோரி ...மேலும் »»
மட்டக்களப்பின் சுவடுகள்: எம்.எஸ்.ஏ.அஸீஸின் மரனம் – எஸ்.எம்.எம்.பஷீர்
மட்டக்களப்பின் சுவடுகள்: எம்.எஸ்.ஏ.அஸீஸின் மரனம்
எஸ்.எம்.எம்.பஷீர்
" நாலு சாதி மனிதரும் சேர்ந்து நடந்தால்
நல்ல மழை பெய்துலகு உயர்ந்து வாழுமே"
சின்னவப் புலவர் (1877 -1966) (“அம்பாரைக் கொலனி”-கும்மிப் பாடல்கள்)
மீன்பாடும் தேன் ...மேலும் »»
கம்யூனிஸ்ட்- சிறுகதை – ஜிஃப்ரி ஹஸன்
ஆங்கில மீடியத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசையில் உந்தப்பட்டு எனது ஊரிலிருந்து தொலைவிலிருந்த பல்கலைக்கழகமொன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கு என்னைப் போன்று சிங்களமோ, ஆங்கிலமோ தெரியாத அநேகமான தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் வந்திருந்தனர். அவர்கள் பொதுவாக நாட்டின் வடக்குப்புறத்திலும்-கிழக்குப்புறத்திலுமிருந்து வந்திருந்தனர். எங்களது இந்தப் பல்கலைக் ...மேலும் »»
தமிழீழம் கண்டிருப்போம்;ஆனால்…
தமிழீழம் கண்டிருப்போம்;ஆனால்...
ஊர் கூடி தேர் இழுத்தால், நாம்
நிச்சயம் வென்றிருப்போம்; தமிழீழம் -
தனி நாடு கண்டிருப்போம்.
நமக்குள் வேற்றுமைகள்...யார்
பலசாலி என்ற மமதைகள்; ஒரு
மொழி பேசியவர்களை பிரித்துப்போட்ட துவேசம்.
இப்போது நாம்பட்ட பாடெல்லாம் சிதைக்கப்பட்டு,
புதைக்கப்பட்டு...
இனி இப்படியெரு கட்டுக்கோப்பு அமைப்பு கனவுதான்.
சீமாட்டி சிக்கந்தர் மேலும் »»
ஊடகம் இனிமேல் பூடகமில்லை! எஸ்.எம்.எம்.பஷீர்- பாகம் 6
ஊடகம் இனிமேல் பூடகமில்லை பாகம் ஆறு - எஸ்.எம்.எம்.பஷீர்
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி
அவன் நாலாறு மாதம் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி".
இப்பகுதிக்கட்டுரையியின் முந்தியபகுதியில் முன்னாள் ஸ்ரீ பாலகுமாரன், இளைய அப்துல்லாஹ் என்றபெயரில் முஸ்லிம் ...மேலும் »»
சர்வதேச தொழிலாளர் தினம் – புன்னியாமீன்
இன்று மேதினம் Day of the International Solidarity of Workers. அதாவது ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் திகதி உலகமெங்கும் உழைக்கும் வர்க்கத்தின், தொழிலாளர்களின் தினமாக கொண்டாடப்படுகின்றது. இன, மத, மொழி, நாடு என்ற யாதொரு ...மேலும் »»
ஊடகம் இனியும் பூடகமில்லை!ஊடகவியலாளன் என்பதா அல்லது கொலைஞன் என்பதா? பாகம் 5
எஸ்.எம்.எம்.பஷீர்
"சுடரொளி" வித்தியாதரன் சென்ற வருடம் மாசியில் கொழும்பில் புலிகள் நடத்திய வான் தாக்குதல்கள் பற்றி அறிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி விடுதலை செய்யப்பட்டார். உண்மையில் இலண்டனில் புலிக்கு தீவிர ஆதரவாளராக நிதி உதவி, பிரச்சாரம் , அரசியல் ரீதியில் ஆதரவு திரட்டுதல் ...மேலும் »»
ஊடகம் இனியும் பூடகமில்லை! தீபம் தொலைக்காட்சியின் இளைய அப்துல்லாஹ் யார்? எஸ்.எம்.எம்.பஷீர் -பாகம் நான்கு
ஊடகம் இனியும் பூடகமில்லை! (பாகம் நான்கு) எஸ்.எம்.எம்.பஷீர்
இளைய அப்துல்லாஹ் என்பவர் பிரித்தானியாவில் உள்ள "தீபம்" தொலைக்காட்சியல் பணிபுரிபவர். இவர் எழுத்தாளராக கவிஞராகவிருப்பினும் ஊடகவியலாளர் என்றவகையில் புலிகளின் புளுகுப்பிரச்சார "தீபத்துக்கு" இவரும் எண்ணையை ஊற்றினார். தானும் ...மேலும் »»
துபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் முத்துப்பேட்டை கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு
துபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு
துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் இசையும் பாடலும் எனும் தலைப்பில் கவிதை நிகழ்ச்சி, தமிழ்த்தேர் இதழ் வெளியீடு மற்றும் கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு ஆகிய நிகழ்ச்சி 25.12.2009 வெள்ளிக்கிழமை ...மேலும் »»
