Archive for the ‘தேர்தல்-இந்தியா’ Category

மும்பையில் மீண்டும் கலவரம்

மும்பையில் வடமாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறை போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. இதனால் பீகார், உத்தரபிரதேச மக்கள் பீதியடைந்துள்ளனர். மகராஷ்டிர மாநிலம் மராத்தியர்களுக்கே சொந்தம் என்ற கோஷத்தை வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா அமைப்பினர், இந்தி மொழி பேசும் வடமாநிலத்தவர்களுக்கு ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 22nd, 2010

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, காங்கிரஸ் கூட்டணி அமையவேண்டும்;சுதந்திர தின அணிவகுப்பிற்கு பின் மக்கள் கருத்து!

ஆகஸ்ட் 15, 2010 சுதந்திர தினத்தினை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மேட்டுப்பாளையத்தில் சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கு கொள்வதற்காக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரங்களுக்கிடையே மேட்டுப்பாளயத்தில் உள்ள மர்ஹும் ...மேலும்  »»

3 responses | ஆகஸ்டு 16th, 2010

இலங்கை ஐக்கிய தேசியக்கட்சியில் முஸ்லிம்களை நீக்கும் ரகசிய திட்டம் அம்பலம்?

கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் அவர்களை ஐ.தே.க. செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக தெரிவித்துள்ளார். அண்மைகாலமாக ஏ.ஆர்.எம் அப்துல் காதர் அவர்களது சில நடவடிக்கை காரணமாக ஐ.தே.க.யில் அதிருப்தி நிலைமை ஏற்பட்டு வந்தது. எனவே ...மேலும்  »»

0 கருத்து | ஜீலை 31st, 2010

புதிய‌ தேர்தல் சீர்திருத்தங்கள் விரைவில் அறிமுகம்: எஸ்.ஒய்.குரேஷி

ஆகஸ்டு மாதம் முடிவதற்குள் தேர்தல் சீர்திருத்தங்கள் அமலுக்கு வரும்  என்று புதிய தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எஸ்.ஒய்.குரேஷி கூறியுள்ளார். புதிய தலைமை தேர்தல் கமிஷனராக எஸ்.ஒய்.குரேஷி பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், குரேஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல்களில் பண பலத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. ...மேலும்  »»

0 கருத்து | ஜீலை 30th, 2010

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரேஷி

இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக எஸ்.ஒய் குரேஷி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள நவீன் சாவ்லாவின் பதவிக்காலம் ஜூலை 30-ம் தேதியுடன் முடிவடைவதால் அவருடைய இடத்துக்கு எஸ்.ஒய் குரேஷி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்  »»

0 கருத்து | ஜீலை 27th, 2010

கம்யூனிஸ்ட் கட்சியில் நடிகை அசின் இணைகிறார்?

நடிகர் சல்மான்கான் ஜோடியாக 'ரெடி' என்ற இந்தி படத்தில் அசின் நடித்து வருகிறார். இலங்கையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அசின் கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பில் பங்கேற்பதோடு, ராஜபக்சே மனைவி ஷிராந்தியுடன் அரசு விழாக்களில் பங்கேற்று வருகிறார். ...மேலும்  »»

2 responses | ஜீலை 25th, 2010

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வாக்குரிமை சட்டதிருத்தம் முழு பயன் இல்லை!

வெளிநாட்டு வாழ் இந்தியர்களை என்.ஆர்.ஐ. என்று அழைக்கிறோம். அவர்களுக்கு விரைவில் வாக்குரிமை வழங்கும் வரைவு மசோதா ஒன்றை மத்திய அமைச்சர்கள் குழு முன்மொழிந்துள்ளது. அயல்நாட்டு விவகார அமைச்சகம் 4 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய இந்த வரைவு மசோதாவை பாதுகாப்பு அமைச்சர் ஏ.ஏ.அந்தோனி தலைமை ...மேலும்  »»

0 கருத்து | ஜீன் 13th, 2010

இலங்கைத் தேர்தல் முறையை இந்தியா பின்பற்ற வேண்டும்! தொல் திருமாவளவன்

காயிதே மில்லத்தின் 115-வது பிறந்தநாளையொட்டி சென்னையில் பொதுக்கூட்டம் நடந்தது.அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார். அப்போது அவர்,  ''இந்தியாவில் காங்கிரசுக்கு உயிர் இருக்கிறது என்றால் அது தலித் மற்றும் சிறுபான்மையின முஸ்லீம் மக்களால்தான். அவர்களின் ஓட்டுக்களால்தான் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க.வினருக்கு ...மேலும்  »»

one response | ஜீன் 6th, 2010