Archive for the ‘தேர்தல்-இலங்கை’ Category
இலங்கைத் தேர்தல் முறையை இந்தியா பின்பற்ற வேண்டும்! தொல் திருமாவளவன்
காயிதே மில்லத்தின் 115-வது பிறந்தநாளையொட்டி சென்னையில் பொதுக்கூட்டம் நடந்தது.அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.
அப்போது அவர், ''இந்தியாவில் காங்கிரசுக்கு உயிர் இருக்கிறது என்றால் அது தலித் மற்றும் சிறுபான்மையின முஸ்லீம் மக்களால்தான். அவர்களின் ஓட்டுக்களால்தான் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க.வினருக்கு ...மேலும் »»
இலங்கை: புதிய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்பு!
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்தனர்.
அமைச்சர்கள் விபரம்
1. பிரதமர் தி. மு. ஜெயரட்ன ...மேலும் »»
தேர்தல் உறவு முறிந்தது:மனோ கணேசனை ஏமாற்றிய ரணில் விக்ரமசிங்க!
இலங்கையின் முக்கிய எதிர்கட்சியான ரணில் விக்ரமசிங்கயின் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணில் மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி இடம் பெற்று தேர்தலை சந்தித்தது.
கூட்டணி உடன்படிக்கையின்படி நாடாளுமன்றத் தேர்தலின் போது கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் ஒரு இடத்தை ...மேலும் »»
இலங்கையின் புதிய பிரதமராக தி.மு. ஜயரட்ன பதவி ஏற்றார்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவருமான டி.எம்.ஜயரட்ன, இலங்கையின் 14ஆவது பிரதமராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று(21/04/2010) இலங்கை நேரப்படி மாலை 4 மணிக்கு பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.
அலரி மாளிகையில் முன்னாள் பிரதமர், புதிதாக ...மேலும் »»
இலங்கை பிரதமராக பசில் ராஜபட்சே!
இலங்கை பிரதமராக பசில் ராஜபட்சே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபட்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், அதிபர் ராஜபட்சேவை சந்தித்துப் பேசிய கட்சியின் முக்கிய தலைவர்கள் புதிய பிரதமராக பசில் ...மேலும் »»
இலங்கை தேர்தல் முடிவு: ராஜபக்சே கட்சி அபார வெற்றி; சரத்பொன்சேகா படுதோல்வி;ரனில் இழுபறி!
இலங்கை பாராளுமன்றம் 225 உறுப்பினர் இடங் களை கொண்டது. இதில் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேடியாக ஓட்டுப்போட்டு தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 29 இடங்கள் ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தலில் கிடைக்கும் ஓட்டு சதவீத அடிப்படையில் ...மேலும் »»
இலங்கை:வாக்கு பதிவு முடிந்தது;வெற்றியை நோக்கி மகிந்த ராஜபக்சே?
இலங்கையில் விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகு கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அதில் மகிந்த ராஜபக்சே 58 சதவீத ஓட்டுக்கள் பெற்று மீண்டும் ஜனாதிபதி ஆனார்.
சிங்கள மக்கள் ஆதரவு தனக்கு ஒட்டு மொத்தமாக இருப்பதை அறிந்த ...மேலும் »»
இலங்கை பார்லிமென்ட் தேர்தல் பிரசாரம் முடிந்தது; வெற்றி யாருக்கு?
இலங்கை பார்லிமென்ட் தேர்தல் வரும் 8ம் தேதி நடக்கிறது. மொத்தமுள்ள 225 தொகுதிகளுக்கான இந்தத் தேர்தலில், கடந்த ஜனவரியில் நடந்த அதிபர் தேர்தலில், ராஜபக்ஷேவை எதிர்த்து போட்டியிட்டு தோற்ற முன்னாள் ராணுவ தளபதியும், ஜனநாயக தேசிய கூட்டணி வேட்பாளருமான பொன்சேகா, முன்னாள் ...மேலும் »»
இலங்கை தேர்தலை கண்காணிக்கும் வெளிநாட்டுக்குழு வருகை!
நடக்கவிருக்கும் இலங்கை நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு இலங்கை வந்திருக்கும் 19 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாக சுதந்திர தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பஃப்ரல் அமைப்பின் சார்பாக தாய்லாந்து, ஜப்பான், மலேசியா, இந்தியா, மியன்மார், இங்கிலாந்து ஆகிய ஆறு ...மேலும் »»
இலங்கை தேர்தல்:கண்டியில் ஏன் போட்டி? மனோ கணேசன் பேட்டி!
கண்டி மாவட்ட தமிழ் மக்கள் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதிகளில் தங்களுக்கென ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர்.
கடந்த காலங்களில் அப்பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்வதில் பின்னடைவை ஏற்படுத்திய காரணிகள் மற்றும் பின்னடைவுகளை வெற்றி ...மேலும் »»
