Archive for the ‘தேர்தல்-தமிழ்நாடு’ Category

பா.ம.க. தலைமையில் 3-வது அணிக்கு தயார் டாக்டர் ராமதாஸ் பேட்டி

சென்னை மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் ராஜா அண்ணாமலை புரத்தில் புதன்கிழமை நடந்தது. மாநில துணை பொதுச் செயலாளர் ஆ.மூர்த்தி கூட்டத்துக்கு  தலைமை தாங்கினார்.பா.ம.க. நிறுவனர்   டாக்டர் ராமதாஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழக அரசு இலவசங்கள் கொடுப்பதால் எந்த வளர்ச்சியும் ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 3rd, 2010

காங்கிரஸுடன் 24ந் தேதி திமுக கூட்டணி முறிவு?

திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வருகிற 24 ஆம் தேதி முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி தலைமையில் நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை தொடரலாமா,ஈவிகேஎஸ் இளங்கோவனின் தொடர் விமர்சனம் மற்றும் மருத்துவர் ராமதாஸின் விமர்சனம் உள்ளட்ட முக்கிய பிரச்சனைகள் ...மேலும்  »»

2 responses | ஆகஸ்டு 22nd, 2010

விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க தயார் : ராமதாஸ்

தே.மு.தி.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் எந்த பகையும் இல்லை என்றும், விஜயகாந்தோடு ஒரே அணியில் இருப்பதில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் ராமதாஸ் தெரிவித்தார். மேலும், அ.தி.மு.க. கூட்டணி வைப்பதற்காக சாத்தியமும் உண்டு என அவர் தெரிவித்தார். பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 10th, 2010

தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி: ராமதாஸ்

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அல்லாத, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைய வாய்ப்புள்ளது என்று பா.ம.க. நிறுவனர் எஸ்.ராமதாஸ் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: 1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு 43 ஆண்டுகளாகியும் காங்கிரஸ் ஆட்சியமைக்க ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 8th, 2010

அதிமுக கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என்ற பேச்சுக்கே இடமில்லை: தா.பாண்டியன்

தி.மு.க., காங்கிரஸ் உறவு பலமாக இருக்கிறது. இது எதிர்காலத்திலும் தொடரும். அதனால் அதிமுக கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை முதல் ஆகஸ்ட் 2ஆம் ...மேலும்  »»

0 கருத்து | ஜீலை 31st, 2010

மதிமுக அங்கீகாரம் ரத்து:தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தமிழகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) அங்கீகாரத்தை தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் வாங்கியதையடுத்து, தமிழகத்தில் மதிமுகவின் மாநில கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் புதுச்சேரியில் பாமகவின் ...மேலும்  »»

0 கருத்து | ஜீலை 31st, 2010

மீண்டும் திமுக ஆட்சிதான்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

அடுத்த தேர்தலிலும் தி.மு.க.தான் வெற்றி பெறும். 6வது முறையாக கலைஞர் முதல்வர் பொறுப்பு ஏற்பார் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருவாரூரில் ரூ.100 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அரசு ...மேலும்  »»

0 கருத்து | ஜீலை 27th, 2010

இலங்கைத் தேர்தல் முறையை இந்தியா பின்பற்ற வேண்டும்! தொல் திருமாவளவன்

காயிதே மில்லத்தின் 115-வது பிறந்தநாளையொட்டி சென்னையில் பொதுக்கூட்டம் நடந்தது.அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார். அப்போது அவர்,  ''இந்தியாவில் காங்கிரசுக்கு உயிர் இருக்கிறது என்றால் அது தலித் மற்றும் சிறுபான்மையின முஸ்லீம் மக்களால்தான். அவர்களின் ஓட்டுக்களால்தான் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க.வினருக்கு ...மேலும்  »»

one response | ஜீன் 6th, 2010

மதிமுக கட்சி அங்கீகாரம் ரத்து? செய்தியாளர்களை சந்திக்க வைகோ மறுப்பு!

தேர்தல் களத்தில் போதிய ஓட்டுக்களைப் பெறாத மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு தலைமைத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய தேர்தல் கமிஷனில் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற சில நிபந்தனைகள் உண்டு. அதன்படி ...மேலும்  »»

10 responses | மே 30th, 2010

2011தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி-முக.அழகிரி

தமிழகத்தில் 2011-ம் ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 190 முதல் 200 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்தார். புத்தாண்டு தினத்தையொட்டி, மதுரையில் உள்ள ...மேலும்  »»

0 கருத்து | ஜனவரி 2nd, 2010