Archive for the ‘மருத்துவம்’ Category
ஓர் எச்சரிக்கை!
சிப்ஸ், பிஸ்கட், காபி மற்றும் பருப்பு வகைகளில் தயாரிக்கப்படும் நொறுக்குத் தீனிகள் சாப்பிட்டால் புற்று நோய் ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. நொறுக்குத் தீனி களில் இருக்கும் அக்ரிலமைடு என்னும் இரசாயனப் பொருளால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் ...மேலும் »»
ஹை ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி !
ஹை ஹீல்ஸ் காலணிகளை அணியும் பெண்களுக்கு மூட்டு இயக்கங்களில் மாற்றம் ஏற்படும். மூட்டு வலி உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் என்கிறது அமெரிக்க ஆய்வு. லோவா நகரைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி டேனில் பார்கேமா. அவரது பேராசிரியர் பில் மார்ட்டினின் உதவியுடன் ஹீல்ஸ் ...மேலும் »»
உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் – மே 31
‘புகை’ என்னும் ‘பகை”யை பகைக்க முடியாத மனிதன், பகையை புகையாய் ஊதித் தள்ளி விடுகிறான். மே 31: உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் - புன்னியாமீன்
உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று ...மேலும் »»
உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினம் World Hepatitis Day – புன்னியாமீன்
மே மாதம் 19ஆம் திகதி உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினமாகும். பொதுவாக சர்வதேச தினங்கள் அனுஸ்டிக்கப்படுவது ஒரு குறிப்பிட்ட விடயத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக வேண்டியேயாகும். குறிப்பாக அத்தினத்தின் முக்கியத்துவத்தினை கருத்தரங்குகள். போட்டி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல், பதாதைகளை வெளியிடுதல், ...மேலும் »»
மே 12 – சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம். (International Nurses Day) – புன்னியாமீன்
உலக ளாவிய ரீதியில் ஒவ்வொரு மே 12 ஆம் திகதியும் சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம் (International Nurses Day) கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூர ...மேலும் »»
தமிழகம் முதலிடம்!
தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.
தேசிய ஊரக சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் மாநிலங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் வடகிழக்கு மாநிலங்களில் ...மேலும் »»
குழந்தைகளின் மூளையை தாக்கும் நோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு
குழந்தைகளின் மூளையை பாதிக்கும் ஒருவித நூதனமான நோய் ஆட்டிசம். இந்த நோய் பாதித்த குழந்தைகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.
ஆட்டிசம், ஆஸ்பெர்ஜர் போன்ற நோயுள்ளவர்களை கட்டுப்படுத்த தற்போது மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது மூளையின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் “ஆக்சிடாசின்” ...மேலும் »»
குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி!
குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். லண்டனை சேர்ந்த விஞ்ஞானிககள் தீப்பெட்டி அளவில் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதை தூங்குபவர் மார்பில் பொருத்தும் போது, இதன் செயல்பாடுகள் இதய தசைகளை இயங்க செய்கிறது. மேலும் »»
கிராமங்களில் பணிபுரிய புதிய மருத்துவப் படிப்பு
கிராமங்களில் பணிபுரிவதற்காக மூன்றரை ஆண்டு கால புதிய மருத்துவ பட்டப்படிப்பை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.கிராமப்புற மருத்துவ சேவையை மேம்படுத்துவதில் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறையும், இந்திய மருத்துவ கவுன்சிலும் அக்கறை காட்டவில்லை என டெல்லி டாக்டர் மீனாட்சி கவுதம் உயர் ...மேலும் »»
மனிதனின் மரபணுப் பட்டியல் தயார்:இந்திய விஞ்ஞானிகள் சாதனை
மனிதனின் மரபணுப் பட்டியலைத் தயாரித்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். ஒவ்வொரு மனிதனின் குணாதிசயம், செயற்பாடுகள், திறமை, நிறம், தோற்றம், நோய் உள்ளிட்டவற்றுக்கு அவனது மரபணுக்களே காரணமாக இருக்கின்றன.
ஒவ்வொரு மனிதனின் மரபணுவுக்கும், அவனது தந்தையின் மரபணுவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. ...மேலும் »»
