Archive for the ‘சமூகம்’ Category

புலிகளுக்கு சப்பைக்கட்டு கட்டிய சம்பந்த(னுக்கு)ம் முஸ்லிம்களுக்கும் என்ன சம்பந்தம்?

புலிகளுக்கு சப்பைக்கட்டு கட்டிய சம்பந்த(னுக்கு)ம் முஸ்லிம்களுக்கும் என்ன சம்பந்தம்? - எஸ்.எம்.எம்.பஷீர் “முடிவில் நாங்கள் எங்களின் எதிரிகளின் வார்த்தைகளை அல்லாது, எங்களின் நண்பர்களின் மவுனத்தை ஞாபகத்தில் கொள்வோம்” -மார்டின் லூதர் கிங் -(“In the end, we will ...மேலும்  »»

2 responses | ஆகஸ்டு 22nd, 2010

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் பயோமெட்ரிக் முறை கூடாது!

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணியை சென்சஸ் அமைப்பிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்பதையும், பயோ மெட்ரிக் நடைமுறையுடன் இணைத்து மேற்கொள்ளக்கூடாது என்பதையும் வலியு றுத்தி, பெங்களூருவில் அனைத்து மக்களின் நலன்களையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்கத் தேவையான ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெ ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 16th, 2010

சர்வதேச இளைஞர் ஆண்டு International Year of Youth in2010 -புன்னியாமீன்

சர்வதேச இளைஞர் ஆண்டு International Year of Youth in 2010 - உலகில் 120 கோடி இளைய தலைமுறையினருக்காக இன்று ஆரம்பம் - புன்னியாமீன் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச இளைஞர் ஆண்டு  இன்று  ஆகஸ்ட் 12. 2010 ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 12th, 2010

கறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்பு ஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும்

கறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்பு ஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும் - எஸ்.எம்.எம்.பஷீர் ” சிங்கள அபிலாஷய இடு கரமி; ரட தெகட கடன்னட இட நொதிமி” (“நான் சிங்கள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன்; நாடு இரண்டாக துண்டாடப்படுவதற்கு இடமளிக்க மாட்டேன்.”) (28.ஜுலை 1983 ஜே. ஆர் ...மேலும்  »»

one response | ஆகஸ்டு 9th, 2010

நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் (Nelson Mandela International Day) – புன்னியாமீன்

நெல்சன் மண்டேலா சர்வதேச தினம்  (Nelson Mandela International Day)  - புன்னியாமீன் முதலாவது நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் 2010 ஜூலை 18ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் அனுஷ்டிக்கப்பட்டது. தென்னாபிரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றுப் பக்கங்களை புரட்டி பார்க்கின்ற ...மேலும்  »»

0 கருத்து | ஜீலை 19th, 2010

கணம் கோட்டார் அவர்களே! எஸ்.எம்.எம்.பஷீர்

கணம் கோட்டார் அவர்களே! எஸ்.எம்.எம்.பஷீர் “தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்கொள்வர் பழிநாணுவார்”.( திருக்குறள் ) அண்மையில் யாழ் சட்டட்தரணி நண்பர் ஒருவர் எனக்கனுப்பிய மிண்னஞ்சல் தனிப்பட்ட சுற்றுக்காக அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற எனது அணுமானம் ஓரிரு ...மேலும்  »»

0 கருத்து | ஜீலை 12th, 2010

தாய்லாந்து கப்பலில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்!

தாய்லாந்து கப்பலில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்! கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே 4ம் கட்ட போர் நடந்தது. இதில், விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. மேலும், விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் வேலுப்பிள்ளை ...மேலும்  »»

4 responses | ஜீன் 30th, 2010

மட்டக்களப்பின் சுவடுகள்: எம்.எஸ்.ஏ.அஸீஸின் மரனம் – எஸ்.எம்.எம்.பஷீர்

மட்டக்களப்பின் சுவடுகள்: எம்.எஸ்.ஏ.அஸீஸின் மரனம் எஸ்.எம்.எம்.பஷீர் " நாலு சாதி மனிதரும் சேர்ந்து நடந்தால் நல்ல மழை பெய்துலகு உயர்ந்து வாழுமே" சின்னவப் புலவர் (1877 -1966) (“அம்பாரைக் கொலனி”-கும்மிப் பாடல்கள்) மீன்பாடும் தேன் ...மேலும்  »»

0 கருத்து | ஜீன் 24th, 2010

உறவுகளை இழந்தவன் அனாதை! சொந்த தேசத்தை இழந்தவன் அகதி!!

உலக அகதிகள் தினம் World Refugee Day - புன்னியாமீன் ஜூன் 20 ஆம் திகதி உலக அகதிகள் தினமாக World Refugee Day நினைவுகூரப்படுகிறது. ஆரம்பத்தில் ஜூன் 20 ஆபிரிக்க அகதிகள் தினமாகத்தான் Africa Refugee Day  நினைவு கூரப்பட்டது. ...மேலும்  »»

0 கருத்து | ஜீன் 21st, 2010

உலக இரத்ததான தினம் World Blood Donor Day – புன்னியாமீன்

உலக இரத்ததான தினம் World Blood Donor Day (recognized by the UN) ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இரத்தப் ...மேலும்  »»

0 கருத்து | ஜீன் 14th, 2010