Archive for the ‘அரசியல்’ Category
கலாநிதி ஏ.ஸீ.எஸ். ஹமீட் அவர்களின் மறுபக்கம் – புன்னியாமீன்
நான்கு தசாப்தங்களாக தொடர்ச்சியாக இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததுடன் சுமார் 15 வருடங்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் இருந்த, கலாநிதி. ஏ.ஸீ.எஸ் ஹமீட் அவர்களின் 11வது சிரார்த்த தினம் செப்டம்பர் 3ம் திகதியாகும்.
ஒரு தலை சிறந்த இராஜதந்திரியாகவும், ...மேலும் »»
அவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்? எஸ்.எம்.எம்.பஷீர். பகுதி: ஒன்று
அவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்? எஸ்.எம்.எம்.பஷீர். பகுதி: ஒன்று
“அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்
கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி
எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று” (அதிவீரராம பாண்டியர்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ச ஆட்சியை கவிழ்க்க வேண்டும் ...மேலும் »»
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, காங்கிரஸ் கூட்டணி அமையவேண்டும்;சுதந்திர தின அணிவகுப்பிற்கு பின் மக்கள் கருத்து!
ஆகஸ்ட் 15, 2010 சுதந்திர தினத்தினை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மேட்டுப்பாளையத்தில் சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கு கொள்வதற்காக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரங்களுக்கிடையே மேட்டுப்பாளயத்தில் உள்ள மர்ஹும் ...மேலும் »»
மாபியா கும்பலின் பிடியில் கேரள மாநில அரசு உள்ளது!
மாபியா கும்பலின் பிடியில் கேரள மாநில அரசு உள்ளது என,உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து உள்ளது.
கேரள மாநில உயர்நீதிமன்றத்தில், மலையாற்றூர் பகுதியில் கல் குவாரி தொடர்பான வழக்கு வெள்ளிகிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதி சிரிஜகன் முன்னிலையில் நடந்து வந்த விசாரணையின் போது நீதிபதி ...மேலும் »»
5ஆம் கட்ட போரை நடத்துவர்காக தப்பிச்செல்ல விரும்பினார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்: புதிய தகவல்!
5ஆம் கட்ட போரை நடத்துவர்காக தப்பிச்செல்ல விரும்பினார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்: புதிய தகவல்!
புன்னியாமீன்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 மே 19 ஆம் திகதி காலை நந்திக்கடல் ஏரியிலுள்ள சிறுதிட்டில் இடம்பெற்ற சண்டையின் போதே மரணமடைந்துள்ளார். மரணமடையும் ...மேலும் »»
மே பதினெட்டாம் திகதியும் மேதகு இலங்கை பிரஜைகளும் – எஸ்.எஸ்.எம்.பஷீர்
மே பதினெட்டாம் திகதியும் மேதகு இலங்கை பிரஜைகளும்
எஸ்.எஸ்.எம்.பஷீர்
“நமது தாய் நாடானதும் நமது மூதாதயர்கள் 2600 ஆண்டுகள் வாழ்ந்ததுமான இலங்கை குடியரசின் குடிமக்களாய் இருப்பதிலும் நாம் பெருமை அடைகிறோம் . இலங்கையின் தேசிய தனித்துவத்தின் பிரிக்கமுடியாத ஒற்றுமையின் ஒரு அங்கம் நாம். ...மேலும் »»
சட்ட அறிஞர் வி.உருத்ரகுமாரனுக்கு எதிராக ஈழ தமிழர்கள்?
சட்ட அறிஞரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்க செயற்குழு இணைப்பாளர் வி.உருத்ரகுமாரன் அவர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான ஏற்பாடுகளில் உள்ளார்.
இந்நிலையில்,வி.உருத்ரகுமாரன் அவர்கள் "தமிழீழம் தமிழர்களுக்கானது மட்டுமல்ல;அங்கு இரண்டு தாயகங்கள் ஒன்று முஸ்லிம்களின் தாயகம், மற்றையது தமிழர்களின் தாயகம்" என்று ...மேலும் »»
பிரிட்டன் அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி நீக்கம் !
பிரிட்டனில் விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி என பதிவு செய்யப்பட்டிருந்த அரசியல் கட்சியை அந்நாட்டு தேர்தல் ஆணையகம் நீக்கியுள்ளது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி என்ற இக்கட்சி கொண்டுள்ள தொடர்புகளை விசாரணைகளை மேற்கொண்டிவரும் தேர்தல் ஆணையகம் இக்கட்சியை நீக்கியுள்ளது.
பிரட்டனில் நடைபெற ...மேலும் »»
ஊடகம் இனியும் பூடகமில்லை!ஊடகவியலாளன் என்பதா அல்லது கொலைஞன் என்பதா? பாகம் 5
எஸ்.எம்.எம்.பஷீர்
"சுடரொளி" வித்தியாதரன் சென்ற வருடம் மாசியில் கொழும்பில் புலிகள் நடத்திய வான் தாக்குதல்கள் பற்றி அறிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி விடுதலை செய்யப்பட்டார். உண்மையில் இலண்டனில் புலிக்கு தீவிர ஆதரவாளராக நிதி உதவி, பிரச்சாரம் , அரசியல் ரீதியில் ஆதரவு திரட்டுதல் ...மேலும் »»
ஊடகம் இனியும் பூடகமில்லை! தீபம் தொலைக்காட்சியின் இளைய அப்துல்லாஹ் யார்? எஸ்.எம்.எம்.பஷீர் -பாகம் நான்கு
ஊடகம் இனியும் பூடகமில்லை! (பாகம் நான்கு) எஸ்.எம்.எம்.பஷீர்
இளைய அப்துல்லாஹ் என்பவர் பிரித்தானியாவில் உள்ள "தீபம்" தொலைக்காட்சியல் பணிபுரிபவர். இவர் எழுத்தாளராக கவிஞராகவிருப்பினும் ஊடகவியலாளர் என்றவகையில் புலிகளின் புளுகுப்பிரச்சார "தீபத்துக்கு" இவரும் எண்ணையை ஊற்றினார். தானும் ...மேலும் »»
