Archive for the ‘இந்தியா’ Category

மன்மோகன் சிங் அபூர்வமான பிரதமராம் டோனி பிளேர் புகழாரம்

மன்மோகன் சிங் அபூர்வமான இந்திய பிரதமர் என்று பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் புகழாரம் சூட்டியுள்ளார். எனது பயணம்' என்ற பெயரில் அவர் எழுதியுள்ள சுயசரிதையில், தனது மனம் கவர்ந்த உலகத் தலைவர்கள் சிலரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவர்களுள் மன்மோகன் சிங்கும் ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 3rd, 2010

காவி பயங்கரவாத கருத்தில் மாற்றமில்லை : ப.சிதம்பரம் உறுதி

காவி பயங்கரவாதம் என தாம் கூறிய கருத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆகஸ்ட் மாத செயல்பாடுகள் குறித்த அறிக்கையினை வெளியிட்டு, டெல்லியில் அவர் புதன்கிழமை கூறுகையில், "காவி பயங்கரவாதம்" என்பது ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 2nd, 2010

இலங்கைக்கே கச்சத்தீவு – எஸ்.எம். கிருஷ்ணா

கச்சத்தீவை மீண்டும் திரும்பப் பெற முடியாது என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மக்களவையில் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த விஷயத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட எம்.பி.க்கள் அவையில் ஒருசேர குரல் எழுப்பினர். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும் என அவர்கள் ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 1st, 2010

பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் ?

பாபர் மசூதி இருந்த இடம் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் அடுத்த மாதம் அலகாபாத் நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்க உள்ளது. தீர்ப்பை தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டார். உத்திரப்பிரதேச ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 25th, 2010

மும்பையில் மீண்டும் கலவரம்

மும்பையில் வடமாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறை போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. இதனால் பீகார், உத்தரபிரதேச மக்கள் பீதியடைந்துள்ளனர். மகராஷ்டிர மாநிலம் மராத்தியர்களுக்கே சொந்தம் என்ற கோஷத்தை வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா அமைப்பினர், இந்தி மொழி பேசும் வடமாநிலத்தவர்களுக்கு ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 22nd, 2010

மக்களவை ஸ்தம்பித்தது

பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிராக விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து மக்களவையில் அமளி ஏற்பட்டது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. கேள்விநேர வேளையில் கேரள மாநிலம் பாலக்காடு எம்.பி எம்.பி.ராஜேஷ் என்பவர் பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிரான விமர்சனங்களை முன்வைத்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைத் தொடர்புபடுத்தி கேரள மாநிலத்தில் பரப்புரைச் செய்யப்பட்டு ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 21st, 2010

புதுவையில் முஸ்லிம்களுக்கு 2 சதவீதம் உள் ஒதுக்கீடு!

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புதுச்சேரியைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு, தலா 2 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் வி.வைத்திலிங்கம், வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த அமைச்சரவைக் கூட்டம், சட்டப்பேரவை ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 21st, 2010

ராமர் கோவில்-பாஜக தயவில் விஎச்பி இல்லை:அசோக் சிங்கால்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நாங்கள் பாஜகவை சார்ந்து இருக்கவில்லை என்று விஷ்வ இந்து பரிஷத் அகில உலக தலைவர் அசோக் சிங்கால் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். இதற்காக ...மேலும்  »»

one response | ஆகஸ்டு 19th, 2010

இந்தியா மீது சீனா போர் ஆயத்தம்?

இந்திய எல்லையை யொட்டி நவீன ஏவுகணை களை (சிசிஎஸ்5) சீனா தயார் நிலையில் வைத்துள்ளது. இந்திய எல்லையை யொட்டி முன்னதாக குறைந்த தூரம் பாய்ந்து சென்ற தாக்கவல்ல சிசி எஸ்3 ரக ஏவுகணைகளை சீனா நிறுத்தி வைத்திருந்தது. இப்போது இதற்குப் பதிலாக நீண்ட ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 19th, 2010

இந்தியாவில் `பிளாக்பெர்ரி’ செல் போன்களுக்கு தடையில்லை!

`பிளாக்பெர்ரி' செல் போன்களில், தகவல் சேவை மூலம் பெறப்படும் மற்றும் அனுப்பப்படும் தகவல்கள், சங்கேத குறியீடுகளாக இருப்பதால், அவற்றை உளவுத்துறை இடைமறித்து படிக்க முடியவில்லை. இது தீவிரவாதிகளுக்கு வசதியாக அமைந்துவிடும் என்பதால், இந்த தொழில் நுட்பத்தை மாற்ற ஆகஸ்டு 31ஆம் தேதி வரை, ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 18th, 2010